Loading...

Articles.

Everything you want to read in one place.

நிஷா. அ's Articles


Image is here

வேண்டுகோள் கடிதம்!

அன்புள்ள மானுடப்பெருமானே,       ஊர் மக்கள் ஒதுக்கியவற்றுள் நானும் ஒருவன்.      ஒதுக்கப்பட்டவனாயினும் இரு காரியங்களுக்குப்  பெரும் வெகுமதிப்பினைப் பெற்றிருந்தேன்.       ஒன்று, பிறந்த பெண்குழந்தைகளுக்குத்  தாய் பாலிற்கு முன்பாக என் பாலையே கொடுத்தனர்

Image is here

விடியலை நோக்கி .....

தேர்தல் ஆர்ப்பாட்டங்களும் விட்டு வைத்த ஊர் அது. வருணபகவான் கருணைக் காட்டினால்  ஒழிய நீர்ஆகாரத்திற்கு வேறு வழியில்லை. செம்மண் புரையேறிப் போன ஜலம் வேண்டும் என்றால் ஐந்து காததூரம் நடத்தல் வேண்டும். நீருக்கே இக்கதி என்றால் பள்ளிக்கூடத்திற்குப் போயாகி வேண

Image is here

மனமாட்சி

கன்னங்கள் அடங்கி போன முகம். சூரியனைக் கண்கள் பார்க்கும் பொழுதெல்லாம் சுருக்கங்கள் யாவும் ஒருங்கே கூடி அம்முகத்தை விகாரமாக்கின. முன்னொரு காலம் தறிகெட்டு ஓடிய கால்கள் இன்று தடம் அறியாது தத்தளித்து போயிருந்தன போல இருந்தன . மயிர் யாவையும் பராமரிப்பின்மைய

Image is here

வேண்டுகோள் கடிதம்!

அன்புள்ள மானுடப்பெருமானே,       ஊர் மக்கள் ஒதுக்கியவற்றுள் நானும் ஒருவன்.      ஒதுக்கப்பட்டவனாயினும் இரு காரியங்களுக்குப்  பெரும் வெகுமதிப்பினைப் பெற்றிருந்தேன்.       ஒன்று, பிறந்த பெண்குழந்தைகளுக்குத்  தாய் பாலிற்கு முன்பாக என் பாலையே கொடுத்தனர்

தேர்தல் ஆர்ப்பாட்டங்களும் விட்டு வைத்த ஊர் அது. வருணபகவான் கருணைக் காட்டினால்  ஒழிய நீர்ஆகாரத்திற்கு வேறு வழியில்லை. செம்மண் புரையேறிப் போன ஜலம் வேண்டும் என்றால் ஐந்து காததூரம் நடத்தல் வேண்டும். நீருக்கே இக்கதி என்றால் பள்ளிக்கூடத்திற்குப் போயாகி வேண

Image is here

மனமாட்சி

கன்னங்கள் அடங்கி போன முகம். சூரியனைக் கண்கள் பார்க்கும் பொழுதெல்லாம் சுருக்கங்கள் யாவும் ஒருங்கே கூடி அம்முகத்தை விகாரமாக்கின. முன்னொரு காலம் தறிகெட்டு ஓடிய கால்கள் இன்று தடம் அறியாது தத்தளித்து போயிருந்தன போல இருந்தன . மயிர் யாவையும் பராமரிப்பின்மைய